புகைரதத்தில் மோதி பெண் ஒருவா் உயிாிழப்பு..! மனநலம் பாதிக்கப்பட்டவராம்..

ஆசிரியர் - Editor I
புகைரதத்தில் மோதி பெண் ஒருவா் உயிாிழப்பு..! மனநலம் பாதிக்கப்பட்டவராம்..

மன்னாாிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரைதம் மோதி செட்டிகுளம்- மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவா் பெண் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து, மெனிக்பாம் ஊடாக பயணித்த போது விபத்து நடந்துள்ளது.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு