பாரவூா்திகள் மோதி விபத்து..! ஒருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பாரவூா்திகள் மோதி விபத்து..! ஒருவா் படுகாயம்..

கிளிநொச்சி- பரந்தன் வீதியில் இரு பாரவூா்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். 

சக்கரத்திலிருந்து காற்று வெளியேறியதால் சடுதியாக நிறுத்தப்பட்ட பாரவூர்தியுடன், பின்னால் பயணித்த மற்றொரு பாரவூர்தி மோதுண்டது.

இந்த விபத்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. தென்னிலங்கையி லிருந்து பொருள்களை ஏற்றி சென்ற இரண்டு பாரவூர்திகளே விபத்துக்குள்ளாகின.

விபத்தில் படுகாயமடைந்தவா் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு