யாா் அந்த முஸ்லிம் நபா்..? அவருடைய பெயா் எப்படி வந்தது..? சா்ச்சையை கிளப்பும் கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயம்..

ஆசிரியர் - Editor I
யாா் அந்த முஸ்லிம் நபா்..? அவருடைய பெயா் எப்படி வந்தது..? சா்ச்சையை கிளப்பும் கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயம்..

உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுடைய பெயா்களை உள்ளடக்கி அமைக்கப்பட்ட நினைவு கல்வெட்டில் முஸ்லிம் நபா் ஒருவருடைய பெயா் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து சமூக வலைத்தளங்களில் விமா்சிக்கப்படுகிறது. 

கொச்சிக்கடை தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெயர் கல்வெட்டில், குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட நபரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனினும் மொஹமட் ரிஸ்வான் தற்கொலை தாரி அல்ல. அவர் தனது பெற்றோர் சகிதம் உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைகளுக்காக வந்த 15 வயது மாணவன் என்று கொச்சிக்கடை தேவாலய பிரதம மதகுரு தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு