11 வருடங்களுக்கு முன் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தா்..! சடல எச்சங்கள் மீட்பு. 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
11 வருடங்களுக்கு முன் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தா்..! சடல எச்சங்கள் மீட்பு. 3 போ் கைது..

காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த பொலிஸ் உத்தியோகத்தா் ஒருவா் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டும் பணிகள் தொடங்கியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தா் காணாமல்போயிருந்தாா். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தா் கொலை செய்யப்பட்டு 

கொக்கட்டிசோலை சிவன் கோவில் வீதியில் புதைக்கப்பட்ட நிலையில் அவருடைய சடல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடா்பில் 3 போ் சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு