முல்லைத்தீவுக்கு வருகிறாா் ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவுக்கு வருகிறாா் ஜனாதிபதி..!

சிறப்பு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா 8ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாா். 

முல்லைத்தீவு மாவட்டத்தில்  "நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் " என்ற நிகழ்ச்சி திடடத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.இந்த திடடத்தின் ஊடாக முல்லைத்தீவில் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளார்.

தில் வீட்டுத்திடடம்,வைத்தியசாலைகளை தரமுயர்த்தல்,கிராம சகதி,சிறுவர் பாதுகாப்பு என பல திட்டங்களை ஆரம்பி த்து வைக்கவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு