மகளின் திருமணத்திற்கு சென்ற தந்தைக்கு நடந்த சோதனை..!

ஆசிரியர் - Editor I
மகளின் திருமணத்திற்கு சென்ற தந்தைக்கு நடந்த சோதனை..!

ஹில்ரன் ஹொட்டலில் பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண நிகழ்வு இடம்பெற்றது. 

இதன்போது ஹொட்டலின் நுழைவாயிலில் பாதுகாப்பு அதிகாரிகளால் வருபவர்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் இந்த திருமண நிகழ்வில் விருந்தினர்கள் வருகின்ற நேரத்தின் போது  பிரதான நுழைவாயிலில் கொடியுடன் 

ஒரு வாகனத்தில் வந்தவர் இறங்கி மண்டபத்தின் உள்ளே செல்ல முனைந்தார். எனினும் அவரை உள்ளே செல்ல பாதுகாப்பு அதிகாரி 

அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எப்படி என்னை தடுப்பீர்கள் உள்ளே செல்ல வேண்டும் என்றார். 

அவர்களோ நீங்கள் போகமுடியாது விருந்தினர் வரும் நேரம் உள்ளே அனுமதிக்க முடியாது என ஒற்றைக் காலில் நின்றார். 

நான் யார் தெரியுமா என கேட்டார் அதற்கு பாதுகாப்பு அதிகாரி நீங்கள் யாராகவும் இருங்கள் அதுபரவாயில்லை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்றார்.

இவ்வாறு பாதுகாப்பு அதிகாரி தடுக்கவே பின்னர் அவர் சொன்னார் நான் தான் மணமகளின் தந்தை நான் உள்ளே போகனும் அனுமதியுங்கள் என்று. 

இதன்பிறகே பாதுகாப்பு அதிகாரி இவரின் அடையாள அட்டையினை சோதித்த பின்னர் உள்ளே அனுமதித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு