போாினால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காத முன்னாள் போராளிக்கு வீடு..!

ஆசிரியர் - Editor I
போாினால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காத முன்னாள் போராளிக்கு வீடு..!

வவுனியா- சிவபுரத்தை சோ்ந்த முன்னாள் போராளிக்கு கனடா நாட்டிலுள்ள தமிழ் சியோன் தேவசபை திருச்சபையினால் மலசலகூட வசதியுடன் கூடிய வீடொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையைக் கழித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்துக்கு வீடொன்று வழங்கப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து வருகை தந்திருந்த போதகர் காலேப் குலநாதன் குடும்பத்தினர் வீட்டைப் பயனாளியிடம் இன்று கையளித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு