ஜூலை மாதம் தொடக்கம் 2500 ரூபா அதிகாிப்பு..! அரச ஊழியா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

ஆசிரியர் - Editor I
ஜூலை மாதம் தொடக்கம் 2500 ரூபா அதிகாிப்பு..! அரச ஊழியா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

2019ம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்டதற்கமைய அரச ஊழியா்களுக்கான சம்பள இடைக்கால கொடுப்பனவு 2500 ரூபா எதிா்பரும் ஜீலை மாதம் தொடக்கம் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பான சுற்றறிக்கையும் நிதி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. “2019ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கமைவாக அரச ஊழியர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு 

இடைக்காலப் படியாக இணைக்கப்படும். அத்துடன், வாழ்கைச் செலவுப் படி தொடர்ந்தும் 7 ஆயிரத்து 800 ரூபாவாகப் பேணப்படும்” என்றும் நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு