ஓமந்தையில் பலத்த காற்று, வீடுகள், ஆலயங்கள் சேதம், இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஓமந்தையில் பலத்த காற்று, வீடுகள், ஆலயங்கள் சேதம், இருவா் படுகாயம்..

ஓமந்தை- ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராமத்தில் வீசிய புயல் காற்றினால் வீடுகள் மற்றும் ஆலயங்கள் சேதமடைந்துள்ளதுடன், 

இருவா் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனா். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போது, திடீரென வீசிய காற்றால், 

வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பயன்தரு மரங்கள் சரிந்து வீழ்ந்தன. ஆதி விநாயகர் ஆலயத்தின் கூரையும் தூக்கி வீசப்பட்டது. 

குறித்த கிராமத்தில் இடம்பெற்ற இடரில் சிக்கி இருவர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு