மயானத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், குண்டுகள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
மயானத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், குண்டுகள் மீட்பு..!

மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதியில் இன்று காலை நடாத்தப்பட்ட பாாிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது கத்தி, வாள், சீடி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

காத்தான்குடி பொிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு