பூகொட நீதிமன்றத்தின் முன்னால் குண்டு வெடிப்பு..! ஹம்பகாவில் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
பூகொட நீதிமன்றத்தின் முன்னால் குண்டு வெடிப்பு..! ஹம்பகாவில் பதற்றம்.

கொழும்பு- ஹம்பகா பூகொட நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாக உள்ள வடிகாலில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக பொலிஸாா் தொிவித்தனா். 

புகோட நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாகவுள்ள வடிகானில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தாக்கம் குறைந்த குண்டுவெடிப்பாகையால் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.

ஹம்பகா மாவட்டத்தில் புகோட நகரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு