உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட குளா்பானத்திற்குள் கழிவுகள்.. சாவகச்சோி பிரதேசபையில் களேபரம்..

ஆசிரியர் - Editor I
உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட குளா்பானத்திற்குள் கழிவுகள்.. சாவகச்சோி பிரதேசபையில் களேபரம்..

யாழ்.சாவகச்சோி பிரதேசசபை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட குளிா்பானம் பழுதுடைந்து காணப்பட்டமையினால்  சபையில் பெரும் களேபரம் மூண்டுள்ளது. 

சபையின் சிறப்பு அமர்வில் உறுப்பினர்களுக்கு குவளையில் அடைக்கப்பட்ட மென்பானங்கள் வழங்கப்பட்டன.

அதனை அருந்துவதற்கு உடைத்த போது மென்பானத்துக்குள் பெருமளவு துகள்களும், குவளையை சுற்றி தூசியும் படிந்து காணப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு