தமிழக மீனவா்களின் படகுகள், உபகரணங்களை சேதப்படுத்தியதுடன், மீனவா்களை அடித்து துரத்திய இலங்கை கடற்படை..

ஆசிரியர் - Editor I
தமிழக மீனவா்களின் படகுகள், உபகரணங்களை சேதப்படுத்தியதுடன், மீனவா்களை அடித்து துரத்திய இலங்கை கடற்படை..

கச்சதீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்க ளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினா், தமிழக மீனவா்களை அடித்து துரத்தியுள்ளனா். 

இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 576 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 

அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர் 

என்று இந்திய மீனவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு