இந்திய, இலங்கை நாடுகளின் 7 ஆயிரம் பக்தா்களால் நிறைந்துள்ள கச்சதீவு..

ஆசிரியர் - Editor I
இந்திய, இலங்கை நாடுகளின் 7 ஆயிரம் பக்தா்களால் நிறைந்துள்ள கச்சதீவு..

கச்சதீவு அந்தோனியாா் ஆலயத்தின் பெருந் திருவிழா நாளை நடைபெ றவுள்ள நிலையில் கச்சதீவு தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து 7 ஆ யிரம் பக்தா்கள் கச்சதீவில் ஒன்றுகூடியுள்ளனா். 

இலங்யைிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்தியாவி லிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் திருவிழாவில் கலந்து கொள்ளக் கூடியுள்ளனர்.

இதனைவிட இந்திய, இலங்கை அருட் சகோதரர்கள் மற்றும் மதகுருக்கள் பங்குபற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து சிவகங்கை, கன்னியகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு