தமிழகத்தில் ஈழ தமிழ் ஆதரவு அமைப்புக்களால் முற்றுகையிடப்பட்ட இலங்கை துாதரகம்..

ஆசிரியர் - Editor I
தமிழகத்தில் ஈழ தமிழ் ஆதரவு அமைப்புக்களால் முற்றுகையிடப்பட்ட இலங்கை துாதரகம்..

இன்று காலை ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சென்னையில் உள்ள சிறீலங்கை தூதரக முற்றுகை போராட்டம் இடம்பெற்றது.

இதில் கூட்டமைப்பின் ஒருங்காணைப்பாளர் கொளத்துர் மணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 

தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் துணை செயலாளர் அருணபாரதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னிரசு 

தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு இளம்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் 

உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு