2 சிறுவா்கள் உட்பட 9 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்பகுதியில் கைது..

ஆசிரியர் - Editor I
2 சிறுவா்கள் உட்பட 9 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்பகுதியில் கைது..

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவா்களை் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 

கைது செய்யப்பட்ட 9 மீனவா்களில் 2 மீனவா்கள் சிறுவா்கள் என இலங்கை கடற் படையின் தகவல்கள் தொிவிக்கின்றன. 

நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை திணை க்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

9 மீனவர்களில் இருவர் 16 வயதுச் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு