இந்திய மீனவா்களின் படகுகள், இயந்திரங்கள், வலைகள் அரசுடமையானது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவா்களின் படகுகள், இயந்திரங்கள், வலைகள் அரசுடமையானது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

கிளிநொச்சி-பூநகாி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்ப ட்ட இந்திய மீனவா்கள் 11 போின் படகுகள், இயந்திரங்கள், வலைகள் ஆகியவற்றை அரசுடமை யாக்கி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

கடந்த மாதம் 11ஆம் திகதி பூந­கரி – கிராஞ்சி கடற்­ப­ரப்­புக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­ னர் என்ற குற்­றச்­சாட்­டின் கீழ் குறித்த மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். இவா்கள் கடந்த மாதம் 13ஆம் திகதி கிளி­நொச்சி நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தின் ஊடாக 

மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை தை மாதம் 21ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ ய­லில் வைக்­கு­மாறு கிளி­நொச்சி நீதி­வான் நீதி­மன்ற நீதி­பதி ம.கணே­ச­ராசா உத்­த­ர­விட்­ டார். மீன­வர்­கள் தை மாதம் 21ஆம் திக­தி­யன்று கடும் எச்­ச­ரிக்­கை­யு­டன் 

விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். பட­கின் உரி­மை­யா­ளரை பெப்­ர­வரி 21ஆம் திகதி (நேற்று) மன்­றில் முன்­னி­லை­யா­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது. வாதங்­கள், பிர­தி­வா­தங்­க­ளைத் தொடர்ந்து மீன்­பி­டி­ யில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட படகு, இயந்­தி­ரம் உள்­ளிட்ட ஏனைய பொருள்­களை 

அர­சு­ட­மை­யாக்­கு­மாறு கிளி­நொச்சி நீதி­வான் நீதி­மன்ற நீதி­பதி நேற்­றுத் தீர்ப்­பிட்­டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு