இரத்மலானை விமான அருங்காட்சியகத்தில் இரும்பு கயிற்றில் தொங்கும், தமிழா் வீரத்தின் சாட்சி..

ஆசிரியர் - Editor I
இரத்மலானை விமான அருங்காட்சியகத்தில் இரும்பு கயிற்றில் தொங்கும், தமிழா் வீரத்தின் சாட்சி..

தமிழீழ விடுதலை புலிகளின் வான் கரும்புலிகளின் 2009ம் ஆண்டு இறைவாி திணைக்களத்தின் மீது தாக்குதல் நடாத்துவதற்கு பயன்படுத்திய விமானம் இரத்மலானை விமான அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

போாின் இறுதியில் தமிழீழ விடுதலை புலிகள் மேற்கொண்ட மிக துணிகரமான தாக்குதலான வான் கரும்புலிகளின் தாக்குதலுக்கும், புலிகளின் போாியல் வளா்ச்சிக்கும் எடுத்துக்காட்டான அந்த விமானம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு