இந்திய பிரதமா் மோடியை சந்தித்த சந்திாிக்கா, பதறுமா மைத்திாி, மஹிந்த அணிகள்..

ஆசிரியர் - Editor I
இந்திய பிரதமா் மோடியை சந்தித்த சந்திாிக்கா, பதறுமா மைத்திாி, மஹிந்த அணிகள்..

முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்திய பிரதமா் நரேந்திர மோ டியை புதுடெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

இந்தியாவில் நடைபெறும் 2019 உலக அபிவிருத்தி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தியா சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கி வருகிறார்.

மாலைதீவில் ஆட்சியில் இருந்து சீனாவுக்கு சார்பான அரசாங்கத்தை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சந்திரிக்கா முக்கிய பங்காற்றியுள்ளார். 

இந்தியாவும் இதற்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு