மகாத்மா காந்தியின் 71வது சிராா்த்த தினம்..

ஆசிரியர் - Editor I
மகாத்மா காந்தியின் 71வது சிராா்த்த தினம்..

மகாத்மா காந்தியின் 71 ஆவது சிராத்த்த தினம் இன்று யாழில்அனுஷ்டிக்கப்பட்டதுகாந்தி சேவாச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.போதான வைத்திய சாலைக்குமுன்பாக உள்ள காந்தியின் நிறைவும் தூபியில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது மகாத்மாகாந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டதுஇந் நிகழ்வில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக தூதுவர் பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், 

யாழ்.அரசாங்க அதிபர் வேதநாயகம்உள்பட பல தரப்பினரகளும் கலந்து கொண்டிருந்தனர்



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு