இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவா்கள் கைது..

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவா்கள் 4 போ் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்ப ட்டுள்ளனா். 

இலங்கையின் நெடுந்தீவுப் பகுதியில் படகொன்றில் வந்து இன்று மீன்பிடியில்ஈடுபட்ட போதே குறித்த படகையும் அந்தப் படகிலிருந்த நான்கு பேரையும் கைதுசெய்த கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீரியல் வளம்திணைக்களத்தின் ஒப்படைத்ததுநீதிமன்றில் முறபடும்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு