இந்தியாவின் 70வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது..

ஆசிரியர் - Editor I
இந்தியாவின் 70வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது..

இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் குடியரசுதின நிகழ்வுகள் தூதரகத்தில் வெகு விமர்சையாகக் கொ ண்டாடப்பட்டது. 

காலை நிகழ்வுகள் காலை 9.00 மணிக்கு யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தூதரக அலுவலர்கள் 

வடமாகாணத்தில் வசிக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் இந்திய வம்சாவழியினர் ஊடகவியலாளர்கள் என 80ற்கும் மேற்பட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இந்திய 

தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடரந்து இந்திய ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட குடியரசுதின வாழ்த்துச் செய்தி இந்திய துணைத் தூதுவரால் வாசித்தளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு