இலங்கை கடலில் தத்தளித்தபோது மீட்கப்பட்ட 6 மீனவர்களை, 5 மாதங்களின் பின் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடலில் தத்தளித்தபோது மீட்கப்பட்ட 6 மீனவர்களை, 5 மாதங்களின் பின் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை..

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து படகில்  மீன் பிடிக்க வந்திருந்த நிலையில்இ கடல் சீரின்மை காரணமாக படகு நடுக்கடலில் சேதமடைந்தது இதில் ஆறு மீனவர்கள் கடலில் முழ்கியதை கண்ட இலங்கை கடற்படை மீனவர்களை மீட்டு 

வழக்கு பதிவு செய்து மல்லாக்கம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இவர்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மீனவர்களை விடுதலை செய்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு