இந்திய அமைதிப்படை புரிந்த இன அழிப்பின், போர்க்குற்றத்தின் 31ம் ஆண்டு நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
இந்திய அமைதிப்படை புரிந்த இன அழிப்பின், போர்க்குற்றத்தின் 31ம் ஆண்டு நினைவேந்தல்..

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. 

இந்திய இராணுவத்தால் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், நோயாளிகள் எனப் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை போதான வைத்திய சாலையில் நடைபெற்றது.

வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு