யாழ்.அனலைதீவில் இந்திய தனியார் நிறுவனத்தின் சோளார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! பூமி பூஜை இன்று...

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவில் இந்திய தனியார் நிறுவனத்தின் சோளார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! பூமி பூஜை இன்று...

யாழ்.அனலைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள சோளார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. 

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மேற்படி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. 

மேற்படி இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் "பூமி பூஜை"  நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு