நல்லூர் கந்சுவாமி ஆலயத்தின் முன்னால் உள்ள கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான லொறி!!

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்சுவாமி ஆலயத்தின் முன்னால் உள்ள கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான லொறி!!

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும்போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது. லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.  

இச்சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு