யாழ்.பாசையூரில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பாசையூரில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது!

யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது முன்னெடுக்கப்பட்டது.

6 கிலோ 55 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சி சந்தேக நபரிடம் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட இறைச்சியும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு