யாழ்.மீசாலை - இராமாவில் பகுதியில் உள்ள கடைத் தொகுதியில் தீ விபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலை - இராமாவில் பகுதியில் உள்ள கடைத் தொகுதியில் தீ விபத்து..

யாழ்ப்பாணம் - மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடை கட்டிடத்தொகுதி தீ விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 10:45 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.

சம்பவம் தொடர்பான  விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு