கொடிகாமம் - கோப்பாய் உள்ளிட்ட பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்...

ஆசிரியர் - Editor I
கொடிகாமம் - கோப்பாய் உள்ளிட்ட பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்...

மாவீரர் தினத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள், மற்றும் நினைவிடங்களில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் இன்று காலை நல்லூர், கொடிகாமம், வல்வெட்டித்துறை, நெல்லியடி, கோப்பாய்

உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவிடங்களின் முன் மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு