யாழ்.தீவகத்தில் இறைச்சிக்காக பசு மாடுகளை கடத்திய நபர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகத்தில் இறைச்சிக்காக பசு மாடுகளை கடத்திய நபர் கைது!

இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாககொண்டு சென்ற நபரொருவர் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் நேற்று(22) கைதுசெய்யப்பட்டார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நான்கு பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு