விஞ்ஞானி ஆகி நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்...

ஆசிரியர் - Editor I
விஞ்ஞானி ஆகி நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்...

எதிர்காலத்தில் நான் விஞ்ஞானியாகி இலங்கை நாட்டிற்கு பெருமையை தேடித் தருவேன் என 2023 புலமை பரிசில் பரிட்சையில் 196 பெற்று யாழ்.மாவட்டத்தில் முதல்நிலைபெற்ற யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி வனஸ்கா தெரிவித்தார்.

நேற்று பாடசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாகி இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு