யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 15 குடும்பங்கள் பாதிப்பு, 8 வீடுகள் பகுதியளவில் சேதம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 15 குடும்பங்கள் பாதிப்பு, 8 வீடுகள் பகுதியளவில் சேதம்...

சீரற்ற காலநிலை காரனமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 47 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு சீரற்ற காலநிலையால் 8 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு