யாழ்.சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிய இந்திய தூதரகம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிய இந்திய தூதரகம்...

தீபாவளியை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கே இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு