யாழ்.வடமராட்சியில் மூதாட்டி கொலை! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் மூதாட்டி கொலை! 3 பேர் கைது..

அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அனுப்பி வைத்திருந்தார்.

அதன் அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டியை பராமரித்துவந்த இருவர் வீட்டு வேலையாள் அடங்கலாக மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் நேற்று (9) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர்களை இன்று  (10) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு