யாழ்.நாவற்குழியில் 2 பிள்ளைகளின் தாயான 23 வயதான குடும்ப பெண் கொலை!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் 2 பிள்ளைகளின் தாயான 23 வயதான குடும்ப பெண் கொலை!

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நாவற்குழி - ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு