ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்தவர் பலி! யாழ்.தென்மராட்சியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்தவர் பலி! யாழ்.தென்மராட்சியில் சம்பவம்...

யாழ்ப்பாணத்தில் புகையிரத்தில் ஏற முற்பட்டபோது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி இரவு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏற முற்பட்டபோது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

உடனடியாக, மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு