6 நாட்கள் காய்சலினால் பாதிக்கப்பட்டிருத்த இளம் குடும்ப பெண் பலி!

ஆசிரியர் - Editor I
6 நாட்கள் காய்சலினால் பாதிக்கப்பட்டிருத்த இளம் குடும்ப பெண் பலி!

யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். 

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். 

06 நாட்களாக கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு