திருமணமாகி 7 வருடங்களின் பின் பிறந்த குழந்தைக்கு ஊட்ட பால் சுரக்காததால் மன விரக்தியில் தாய் உயிரை மாய்ப்பு...

ஆசிரியர் - Editor I
திருமணமாகி 7 வருடங்களின் பின் பிறந்த குழந்தைக்கு ஊட்ட பால் சுரக்காததால் மன விரக்தியில் தாய் உயிரை மாய்ப்பு...

திருமணமாகி 7 வருடங்களின் பின் பிறந்த குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் சுரக்காத விரக்தியில் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த க.கிருஷ்ணபவானி (வயது 40) என்பவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் குழந்தை பாக்கியமற்ற நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது. 

அந்நிலையில் குழந்தைக்கு பால் ஊட்ட தாய்ப்பால் போதிய அளவு சுரக்காத நிலையில் கடுமையான மன அழுத்தில் காணப்பட்ட அவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு