யாழ்.கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்துவதற்கு 33 வருடங்களின் பின் அனுமதி...

ஆசிரியர் - Editor I
யாழ்.கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்துவதற்கு 33 வருடங்களின் பின் அனுமதி...

யாழ்.கட்டுவன் - காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்துவதற்கு கடந்த  33 வருடங்களுக்கு பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர் விஐயகலா  மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, 

குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இராணுவத்தினரின்  அனுமதியுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள  குறித்த ஆலயத்தினை சென்று  பார்வையிட்டதோடு ஆலயத்தில்  பூஜை வழிபாடுகளும்  குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு