தியாகி திலீபனின் வரலாற்றை கூறும் ஆவண காட்சியகம் நாளை நல்லூரில் அங்குரார்ப்பணம்...

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் வரலாற்றை கூறும் ஆவண காட்சியகம் நாளை நல்லூரில் அங்குரார்ப்பணம்...

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நாளை (22.09.2023) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

"பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" என்னும் தொனிப்பொருளுடன் நாளை மாலை 6 மணிக்கு நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இது திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு