யாழ்.ஆனைக்கோட்டையில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டையில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை!

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

ஆனைக்கோட்டை - சாவல்கட்டு பகுதியில்  உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதே பேருந்து தீப்பிடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு