தியாகி திலீபனின் நினைவாக இரத்ததானம் வழங்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவாக இரத்ததானம் வழங்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்..

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு இன்று (19) பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது பல பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்னர்.

குருதிக்கொடையின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 26ம் திகதி யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு