தியாகி திலீபனின் நினைவு ஊர்தி மீது இனவெறி காடையர்கள் தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவு ஊர்தி மீது இனவெறி காடையர்கள் தாக்குதல்...

தியாகி திலீபனின் நினைவேந்தலை ஒட்டி தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்ட தியாகி திலீபனின் ஊர்தி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை - கப்பல்துறையில் இனவெறி கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு