"நடந்தாய் வாழி வழுக்கி ஆறு" குளங்கள் காணும் நடை பயணம் இன்று ஆரம்பம்...

ஆசிரியர் - Editor I

"நடந்தாய் வாழி வழுக்கி ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணப் இன்று இடம்பெற்றது.

இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழை யில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது.

இந்த பயணத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர்

சிறிஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு