யாழ்.நாகர்கோவிலில் 2 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாகர்கோவிலில் 2 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம்!

நாகர்கோவில் முருகையா தேவஸ்தான உற்சவ நிகழ்வில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அதில் மாம்பழம் ஒன்று 250000. ரூபாவுக்கு. ஏலத்தில் கூறப்பட்டு அப்பகுதியைச்சேர்ந்த தவக்குமார். குடும்பத்தினர் பெற்றுள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு