யாழ்.வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டு!

நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.

அத்தோடு வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள்,

மூலம் உறுதியாகிய நிலையில் ஆலய குருக்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு