சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்.நகரில் போராட்டம்...

ஆசிரியர் - Editor I
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்.நகரில் போராட்டம்...

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில்,

இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டம் யாழ்.முனியப்பர் கோவிலடிவரை பேரணியாகச் சென்று நிறைவுபெற்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு