யாழ்.ஊடக அமையத்திற்கு திஸ்ஸ அத்தநாயக்க விஜயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊடக அமையத்திற்கு திஸ்ஸ அத்தநாயக்க விஜயம்..

யாழ்.ஊடக அமையத்துக்கு இன்று (27) வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ச அத்தநாயக்க ஊடகவியலாளரின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்தார்.

போர்க்காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்களை பார்த்ததுடன் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்ததுடன் அதற்கான தீர்வு தொடர்பிலும் பரிந்துரை செய்தார்.

சந்திப்பில் யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் ஊடகவியலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு