யாழ்.ஏழாலையில் திடீரென மயங்கி விழுந்தவர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் திடீரென மயங்கி விழுந்தவர் பலி!

தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் , வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்.ஏழாலை பகுதியை சேர்ந்த இ.நாகேந்திரன் (வயது37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு