"பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது.." உட்பட பல தாயக பாடல்களை பாடிய ஐயா குமாரசாமி (வரதன்) காலமானார்..

ஆசிரியர் - Editor I

"பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது.." என்ற பாடல் உட்பட பல பாடல்களை பாடிய செ.குமாரசாமி (வரதன்) தனது 73வது வயதில் காலமாகியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் பிரபல்யமான புரட்சி பாடல்களை பாடிய இவர் யாழ்.உடுப்பிட்டியில் காலமாகியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசை துறை பட்டதாரி ஆவார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இசைத் துறை விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் சேவையாற்றினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு